வெள்ளி, ஆகஸ்ட் 27

ப.சி உண்மை பேசி விட்டார்

ஆம் ப.சி பாராளுமன்றத்தில் காவி பயங்கரவாதம் இருப்பதாக அறிக்கை வாசித்தார்.  உடனே பஜக ஜோஷி அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டுகிறார்.  பயங்கரவாததில் புது உத்திகளை பயன் படுத்துவார்களோ?

கருத்துகள் இல்லை:

இது அரசியல்தான்

  தாமரை நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கைகள் சலனமற்று இருக்கிறது இலைகள் உதிர்ந்து கொண்டிருக்க திடீரென விசில் சத்தங்கள் கதிர் அரிவாள் சுத்தியல் ...