வெள்ளி, ஆகஸ்ட் 27

ப.சி உண்மை பேசி விட்டார்

ஆம் ப.சி பாராளுமன்றத்தில் காவி பயங்கரவாதம் இருப்பதாக அறிக்கை வாசித்தார்.  உடனே பஜக ஜோஷி அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டுகிறார்.  பயங்கரவாததில் புது உத்திகளை பயன் படுத்துவார்களோ?

கருத்துகள் இல்லை:

தேர்தல் வந்து தீர்ந்ததென்ன?

  தேனாறும் பாலாறும் தேர்தல் வந்தா ஓடுமா ஏனோ தானோ என்றிருந்தா ஏய்திடும் கூட்டமா தானமா தந்ததற்கு தருவது உனதுபொன் ஓட்டா மான மில்லா மாறும் கட்சி...