சனி, நவம்பர் 3

வாழ்க்கைச் சூத்திரம்



வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி
                                                            குறள் 1192

பருவம் தப்பிய மழையும்
பார்த்து பழகாத காதலும்
பட்டு காய்ந்து சருகாகும்

பருவ மழையும்
பார்வை தீண்டலும்
பாரினை இயக்கும்


5 கருத்துகள்:

சசிகலா சொன்னது…

இரு வரித் தத்துவம் சிறப்பு.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சரிங்க... அருமை... நன்றி...

Dino LA சொன்னது…

அருமை

பெயரில்லா சொன்னது…

நல்ல கருத்து.
மிக்க நன்றி.
வேதா. இலங்காதிலகம்.

srinivasan சொன்னது…

எளிய நடையில் அருமையான சிறு கவிதை .

யார் எவரோ?!

  காலாற நடந்து கைக்கோர்த்து சென்றது காட்சிப் படிமமாய் கலங்கச் செய்திட, மறக்க முயற்சித்து மனமது இயங்காமல் , மாயங்கள் நிகழாமல் மறத்தே போன...