ஞாயிறு, ஏப்ரல் 17

ஊழலுக்கு ஏதிராக

ஊழலுக்கு எதிராக அன்னா அசாரே போராட்டம் நடத்தினார்.  இன்றைய Times of India  செய்திகளை அவர் தொகுத்தளித்திருக்கிறார்.   ஊழலுக்கு எதிராக மிகப் பெரிய கூட்டத்தையே திரட்டினார்.

அவருடைய வேண்டுகோள் ஊழல் செய்பவனை தண்டிக்க கோரும் சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.  நிறைவேறினாலும் செயல்படும் விதம் எப்படி இருக்கும் என மக்களே உங்களுக்கு தெரியாதா

எத்தனை கமிஷனை பார்த்தவர்கள் நீங்கள்

என்ன செய்திருக்கலாம்

ஓட்டெடுப்பில் மக்கள் யாரும் கலந்து கொள்ளாதீர்கள் என்று சொல்லியிருக்க வேண்டும்.  ஏனென்றால் எல்லாம் கட்சியும் ஆட்சிக்கு வந்து ஊழல்தான் செய்திருக்கிறது. செய்யும்.

அப்படியிருக்கும் போது இவர் அவர்களிடமே சொல்கிறார் நீங்கள் ஊழல் செய்தால் உங்களை தண்டிக்க சட்டம் இயற்றுங்குகள்.  அதில் தானும் ஒரு உறுப்பினராக இருந்து மக்கள் சார்பாக கண்காணிக்கிறேன் என்கிறார்

மக்களே நம்புகள் நல்லவர் சொல்கிறார்.  யாரோடு சேர்ந்து கொண்டு என கவனியுங்கள்

கருத்துகள் இல்லை:

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...