புதன், ஜூன் 15

ரூ,30000 கோடி காணவில்லை

அமெரிக்கா ஈராக்கு ரொக்கமாக அனுப்பிய ரூ.30000 கோடி அதாவது 6.6 பில்லியன் டாலர் காணாமல் போய் விட்டது.  சி.ஐ.ஏ வால் கண்டுபிடிக்க முடியவில்லை ஆனால் தணிக்கை அதிகாரி கண்டுபிடித்து விட்டார்................ காணாமல் போய் விட்டது என்று

புஷ் ராஜ்ஜியத்தில் நடந்த கதையாம் நம்புங்கள் மக்களே

கருத்துகள் இல்லை:

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...