தொன்மையான நாகரிகம்
தோண்டிக் கிடைப்பதென்ன
இன்பமான வாழ்க்கை
இன்னும் இருக்கிறதே
துன்பமதுக் கோவிடாய்
துரத்தலாம் பிரமிடாய்
பொன்னுடலைக் காத்திட
போட்டிடுக் கவசந்தனை
கண் கலந்து காதலில் விழுந்து கரம் பிடித்தேன் ஒன்னு கலந்து ஒரு பிள்ளையும் பெத்து ஒத்திசைந்து வாழ்ந்திருந்தேன் வார்த்தெடுத்த வார்த்தைகளின...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக