தொன்மையான நாகரிகம்
தோண்டிக் கிடைப்பதென்ன
இன்பமான வாழ்க்கை
இன்னும் இருக்கிறதே
துன்பமதுக் கோவிடாய்
துரத்தலாம் பிரமிடாய்
பொன்னுடலைக் காத்திட
போட்டிடுக் கவசந்தனை
கல்நெஞ்சென உரைத்திட , கண்ணீர் வடித்தாய் ; சொல்லொண்ணா வலிகளை சொற்களில் பதித்தாய் . அல்லலில் உழலுவதை அடிமனதில் இரசித்தாய் ; இல்லா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக