தொன்மையான நாகரிகம்
தோண்டிக் கிடைப்பதென்ன
இன்பமான வாழ்க்கை
இன்னும் இருக்கிறதே
துன்பமதுக் கோவிடாய்
துரத்தலாம் பிரமிடாய்
பொன்னுடலைக் காத்திட
போட்டிடுக் கவசந்தனை
கடவுள்— நம்பிக்கையா ? அனுபவிக்கும் அனுபவமா ? கண்மூடி காலங்காலமாய் சொன்னதை கேள்வி கேட்காமல் ஏற்பதா ? நேரடி அனுபவமோ , நிலைத்திருக்கும் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக