வெள்ளி, மே 20

பெண் என்றால்

வேலைக்குச் செல்லும் பெண் என்றால் கேவலமா?  எப்படியும் வாழலாம் என நினைப்பவளா? இப்படியொரு கேள்வி என்னிடம்

ஒருசாண் வயிற்று உணவு, அதற்காகதானே உழைப்பு, உழைக்கதானே வெளியே  வருகிறோம். வெளியில் வருமிடம் பாதுகாப்பு நிறைந்தது என்றால்தான் நம்பிக்கை.

மனம் பாதித்த கேள்வி.  பதில் சொல்ல இயலாமல் தவித்து நின்றேன்.

கருத்துகள் இல்லை:

கல்நெஞ்சுக்காரி

  கல்நெஞ்சென உரைத்திட , கண்ணீர் வடித்தாய் ; சொல்லொண்ணா வலிகளை சொற்களில் பதித்தாய் . அல்லலில் உழலுவதை அடிமனதில் இரசித்தாய் ; இல்லா...