வெள்ளி, மே 20

பெண் என்றால்

வேலைக்குச் செல்லும் பெண் என்றால் கேவலமா?  எப்படியும் வாழலாம் என நினைப்பவளா? இப்படியொரு கேள்வி என்னிடம்

ஒருசாண் வயிற்று உணவு, அதற்காகதானே உழைப்பு, உழைக்கதானே வெளியே  வருகிறோம். வெளியில் வருமிடம் பாதுகாப்பு நிறைந்தது என்றால்தான் நம்பிக்கை.

மனம் பாதித்த கேள்வி.  பதில் சொல்ல இயலாமல் தவித்து நின்றேன்.

கருத்துகள் இல்லை:

அடையாளம்

ஆதி மனிதர்கள் ஆதாம் ஏவாள் போல அவர்கள் வாழ நினைத்தனர் தேர்ந்தெடுக்க தேவனுக்கும் தேவிக்கும் வாய்பில்லாமலிருந்தது ஆளுக்காருத் திசையில் அவர்களி...