சனி, மார்ச் 27

சிந்தை கவர்....

 




பிடியிடையும் பின்னலும்
     பின்னழகைச் சொல்லிட
நாடியின் ஓட்டத்தை
     நாயகி நிறுத்திட
தோடிக்கு ஆடிடும்
     தோகையின் அழகை
கோடிக் கவியிங்கு
      கோட்பாடின் றிபாடிட


சுயம்வரத் தேடலுக்கு
     சுந்தரி நின்றாளோ
பாயிரம் பாடிட
    பலகவி வந்தாரோ
ஆயிரம் ஆசைகள்
    அவனவன் மணாளனாக
ஆயினும் ஆயிழை
    அடியேனை நாடுவாள்

கண்மூடும் வேளையிலே

கண்மூடும் வேளையிலே கனவில் வந்தவளே பண்பாடி அலைந்தோம் பசுமைச் சூழ்வெளியில் தண்நிலவு நீண்டிருக்க தந்தநின் முத்தங்கள் மண்ணுலகில் உன்னிடமே மறுபடி...