ஞாயிறு, மே 19

வல்லினக் காதல்


 

ன்னியின் வேண்டுதல்
காளையால் கைகூடுமோ
ந்த காதல்
காக்க வழிகாட்டுமோ
கண்வுடன் அழைத்து
காதலி கைப்பற்றுமோ
கலந் மனங்கள்
களிப்புற்று வாழ்ந்திடவே
கட்டுப்ட்ட காளையாய்
காதலன் வருவானா
காதல்பற் மெல்லினத்தை
கலப்பானோ வல்லினமாய்

கருத்துகள் இல்லை:

கல்நெஞ்சுக்காரி

  கல்நெஞ்சென உரைத்திட , கண்ணீர் வடித்தாய் ; சொல்லொண்ணா வலிகளை சொற்களில் பதித்தாய் . அல்லலில் உழலுவதை அடிமனதில் இரசித்தாய் ; இல்லா...