புதன், ஏப்ரல் 8

வெட்டிவேலை




சட்டம் இயற்றித் தனிமை
   சரித்திரத்தில் இதுவொரு அமைதி
விட்டம் பார்ப்பது நலமோ
   வீணாய் இருப்பதும் சுமையோ
கூட்டில் அடைபட்ட வாழ்க்கை
   கூர்ம அவதாரமாய் நகர
நாட்டில் நடந்ததைக் கண்டே
   நானும் வடித்தேன் கவிதைகளை

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தொடரவும்...

அவதார கதைகள் மட்டும் வேண்டாமே...

சாதி

கண் கலந்து காதலில் விழுந்து கரம் பிடித்தேன் ஒன்னு கலந்து ஒரு பிள்ளையும் பெத்து ஒத்திசைந்து வாழ்ந்திருந்தேன் வார்த்தெடுத்த வார்த்தைகளின...