புதன், ஏப்ரல் 8

வெட்டிவேலை




சட்டம் இயற்றித் தனிமை
   சரித்திரத்தில் இதுவொரு அமைதி
விட்டம் பார்ப்பது நலமோ
   வீணாய் இருப்பதும் சுமையோ
கூட்டில் அடைபட்ட வாழ்க்கை
   கூர்ம அவதாரமாய் நகர
நாட்டில் நடந்ததைக் கண்டே
   நானும் வடித்தேன் கவிதைகளை

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தொடரவும்...

அவதார கதைகள் மட்டும் வேண்டாமே...

தேர்தல் வந்து தீர்ந்ததென்ன?

  தேனாறும் பாலாறும் தேர்தல் வந்தா ஓடுமா ஏனோ தானோ என்றிருந்தா ஏய்திடும் கூட்டமா தானமா தந்ததற்கு தருவது உனதுபொன் ஓட்டா மான மில்லா மாறும் கட்சி...