புதன், ஏப்ரல் 8

வெட்டிவேலை




சட்டம் இயற்றித் தனிமை
   சரித்திரத்தில் இதுவொரு அமைதி
விட்டம் பார்ப்பது நலமோ
   வீணாய் இருப்பதும் சுமையோ
கூட்டில் அடைபட்ட வாழ்க்கை
   கூர்ம அவதாரமாய் நகர
நாட்டில் நடந்ததைக் கண்டே
   நானும் வடித்தேன் கவிதைகளை

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தொடரவும்...

அவதார கதைகள் மட்டும் வேண்டாமே...

கல்நெஞ்சுக்காரி

  கல்நெஞ்சென உரைத்திட , கண்ணீர் வடித்தாய் ; சொல்லொண்ணா வலிகளை சொற்களில் பதித்தாய் . அல்லலில் உழலுவதை அடிமனதில் இரசித்தாய் ; இல்லா...