இது ஒரு கருவி, கருத்துக்களை பரிமாறிக் கொள்ள. உலகில் எண்ணற்ற மொழிகள் உள்ளன. இடம், இனம் அடுத்து மனிதனை வகைப்படுத்த மொழி ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. மொழி மேலும் ஒரு எல்லைக் கோட்டை உருவாக்குகிறது.
இதில் என் மொழி உயர்ந்து தாழ்ந்தது, தொன்மையானது இப்படி பல வாதங்கள். மொழிவெறி மனிதனை பகைவனாக்குகிறது. ஏன்? தன் மொழி உயர்ந்தது என்பதில் தவறில்லைதான்.
ஆனால், உலக மொழி, பேட்டை மொழி என தேவையா. உலகெங்குமுள்ள 2500 க்கும் மேற்பட்ட மொழிகளை இரண்டிலிருந்து பத்து மொழிகளுக்குள் அடக்கிட இயலுமா? ஏனைய மொழிகளை காணாது செய்திட இயலுமா?
உதாரணமாக, கண்டத்திற்கு ஒரு மொழியெனவும், அல்லது உலக மொழியாக ஆங்கிலமும், இந்திய மொழியாக இந்தியும் ஏற்படுத்தினால் என்ன?
சனி, மார்ச் 6
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தேர்தல் 2024
நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...
-
நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...
-
குறள் 1091 இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றாய்நோய் மருந்து அஞ்சனம் தீட்டிய அவளின் கண்கள் கொஞ்சி அழைத்து குற்று யிராக்கி...
-
பாரதமாம் பஞ்சப் பாண்டவர்களாம் பக்தி இலக்கியமாம் பாராய்!! கதை கேளாய்!! மானிரண்டு மையலிலே மன்னன் பாண்டுவோ காட்டில் வேட்டையிலே கொன்றனன் ஆண்...
-
கர்நாடக சங்கீதம் கருவறை பொக்கிஷமா காப்பாற்ற வேண்டுமென கதறுதே ஓரு கூட்டம் ரஞ்சினியும் சுதாக்களும் ராக ஆலாபனையில் ரசாபாசம் உள்ளதென்றா ரசிகைய...
-
அத்தனை இன்பமும் அவனுட னிருக்க நித்தமும் கிடைக்க நிச்சய மேதுமில்லை வித்தைக ளனைத்தும் விளைந்திடும் பருவத்தில் அத்துபடி யாகிட அனைத்திலும் இன்பம...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக