வியாழன், மார்ச் 4

காதல்



காதலென்ன காதல்
    காணும் காதலெல்லாம் காதலாமே
சாதலென்ற மோதல்
   சாட்டை நீட்டுவதும் காதலாமே
தீறுமட்டும் மோகம்
    தீர்ந்தபின் மாறுவதும் காதலாமே
ஊறுமின்ப உறவில்
     உள்ளக் கிளருவதே  காதல்

காதலென்ன அறிவா
    கணக்கிட்டுக் கழித்துத் தள்ள
காதலெந்த தெய்வம்
    காலமெல்லாம் தொழுதுக் கொள்ள
காதலெந்த கத்திரிக்காய்
    காரணம் சொல்லி மாற்
காதலென்ப  துணர்வு – எனவே
    காதலிக்க கனியக்க னியபழகு

கருத்துகள் இல்லை:

மேல்பாதி திரௌபதி

ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...