காதலென்ன காதல்
காணும் காதலெல்லாம் காதலாமே
சாதலென்ற மோதல்
சாட்டை
நீட்டுவதும் காதலாமே
தீறுமட்டும் மோகம்
தீர்ந்தபின் மாறுவதும் காதலாமே
ஊறுமின்ப உறவில்
உள்ளக் கிளருவதே காதல்
காதலென்ன அறிவா
கணக்கிட்டுக் கழித்துத் தள்ள
காதலெந்த தெய்வம்
காலமெல்லாம் தொழுதுக் கொள்ள
காதலெந்த கத்திரிக்காய்
காரணம் சொல்லி மாற்ற
காதலென்ப துணர்வு – எனவே
காதலிக்க கனியக்க னியபழகு
வியாழன், மார்ச் 4
காதல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
H₂O என்றால்...?
கடவுள்— நம்பிக்கையா ? அனுபவிக்கும் அனுபவமா ? கண்மூடி காலங்காலமாய் சொன்னதை கேள்வி கேட்காமல் ஏற்பதா ? நேரடி அனுபவமோ , நிலைத்திருக்கும் ...
-
திரேதா யுகத்தில் இராமன் இராவணனை வென்ற பின் சிவனை வழிப்பட்ட இடம் இராமேஸ்வரம், அவதாரங்கள் பல எடுத்த விஷ்ணு கலியுகத்தில் சிவனை காண மீண்டும்...
-
கடவுள்— நம்பிக்கையா ? அனுபவிக்கும் அனுபவமா ? கண்மூடி காலங்காலமாய் சொன்னதை கேள்வி கேட்காமல் ஏற்பதா ? நேரடி அனுபவமோ , நிலைத்திருக்கும் ...
-
புராணமோ புனைந்தக் கதையோ பொய்களின் மூட்டையோ பொறுமையாய் கேளுங்கள் வராக அவதாரத்தில் பூமாத் தேவியை தொட்டதால் பவுமன் பிறக்கிறான் அரக்கர்களை வென்ற...
-
கடந்த 10 ஆண்டுகளில் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட 2800 நிறுவனங்கள் காணவில்லை. ஆயினும் புதியதாக 786 நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டுகளில் பட்டி...
-
கல்பனாக் கதையென்று காமகோடிக் கதைகட்டியப் பிறகு கடைகோடிச் சூத்திரன் நான் கதைச் சொன்னாக் கேட்பேளா கோபாலக் கிருஷ்ண பாரதியின் கோணல் வரிகளால் திர...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக