வியாழன், மார்ச் 4

காதல்



காதலென்ன காதல்
    காணும் காதலெல்லாம் காதலாமே
சாதலென்ற மோதல்
   சாட்டை நீட்டுவதும் காதலாமே
தீறுமட்டும் மோகம்
    தீர்ந்தபின் மாறுவதும் காதலாமே
ஊறுமின்ப உறவில்
     உள்ளக் கிளருவதே  காதல்

காதலென்ன அறிவா
    கணக்கிட்டுக் கழித்துத் தள்ள
காதலெந்த தெய்வம்
    காலமெல்லாம் தொழுதுக் கொள்ள
காதலெந்த கத்திரிக்காய்
    காரணம் சொல்லி மாற்
காதலென்ப  துணர்வு – எனவே
    காதலிக்க கனியக்க னியபழகு

கருத்துகள் இல்லை:

மேகமே...... மேகமே.......

  அலைந்து திரியும் உனை அகவை நிறைந்தவளுக்கு அணியும் பாவாடையாக்கவா ? மலை முகட்டை மறைத்துச் செல்கிறாயே— மாராப்பு ஞாபகமா ? சுட்டெரிக்கும்...