சனி, மார்ச் 20

சீமை படிப்பு

சீமையில் படிச்சா சரக்கு அதிகம் ரொம்ப பேருக்கு நினைப்பு.  பணக்காரன் போனான்.  ஆனா, அந்த பல்கலை கழகம் சிரமம் வேண்டாம் நானே உன் நாட்டுக்கு வந்து பாடம் நடத்தி பட்டம் மட்டும் என் பேரில் தரேன் சொல்லிட்டான்.   மத்திய அரசு சரி என்று சொல்லிடுச்சாம்.  தரமில்லா பல்கலை கழகமுன்னு 47 கழிச்சான்.  ஏன் வெளியூர் பல்கலை கழகத்தை அனுமதிச்சான் யாருக்காவது புரியுதா?

கருத்துகள் இல்லை:

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...