சனி, மார்ச் 20
சீமை படிப்பு
சீமையில் படிச்சா சரக்கு அதிகம் ரொம்ப பேருக்கு நினைப்பு. பணக்காரன் போனான். ஆனா, அந்த பல்கலை கழகம் சிரமம் வேண்டாம் நானே உன் நாட்டுக்கு வந்து பாடம் நடத்தி பட்டம் மட்டும் என் பேரில் தரேன் சொல்லிட்டான். மத்திய அரசு சரி என்று சொல்லிடுச்சாம். தரமில்லா பல்கலை கழகமுன்னு 47 கழிச்சான். ஏன் வெளியூர் பல்கலை கழகத்தை அனுமதிச்சான் யாருக்காவது புரியுதா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
H₂O என்றால்...?
கடவுள்— நம்பிக்கையா ? அனுபவிக்கும் அனுபவமா ? கண்மூடி காலங்காலமாய் சொன்னதை கேள்வி கேட்காமல் ஏற்பதா ? நேரடி அனுபவமோ , நிலைத்திருக்கும் ...
-
வேலையற்றவர்கள் வீதிக்கு வாராது, “விதியே” என்று விடியலுக்கு தவமிருக்க, அதிகாரத்தைச் சுவைத்த ஒட்டுண்ணிகள் அதிகாரமற்றவர்களுக்கு அளித்த ...
-
கல்நெஞ்சென உரைத்திட , கண்ணீர் வடித்தாய் ; சொல்லொண்ணா வலிகளை சொற்களில் பதித்தாய் . அல்லலில் உழலுவதை அடிமனதில் இரசித்தாய் ; இல்லா...
-
சட்டவிரோத செலாவணி முறைகேட்டில் சிறை சென்றவர் குற்றமற்றவர் என்றொரு தீர்ப்பு . முப்பத்தொரு மாத காராகிரகத்தில் முடங்கிய நிறுவனத்தை மூழ்க...
-
[ வேல்வெற்றியின் ] மண்சோறுண்டால் குழந்தை ஐப் பற்றிய புதிய கருத்துரை . 6 messages மாலதி <thmalathi@gmail.com> ...
-
உழவர்களின் உபரி வருமானத்திற்கு உதவிய பசுக்களை , கோமியம் குடிப்பவர்கள் “ கோமாதா” என்று பாதுகாக்க கோடிகளில் நிதி ஒதுக்கிட , கொள்கை மு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக