சனி, மார்ச் 20
சீமை படிப்பு
சீமையில் படிச்சா சரக்கு அதிகம் ரொம்ப பேருக்கு நினைப்பு. பணக்காரன் போனான். ஆனா, அந்த பல்கலை கழகம் சிரமம் வேண்டாம் நானே உன் நாட்டுக்கு வந்து பாடம் நடத்தி பட்டம் மட்டும் என் பேரில் தரேன் சொல்லிட்டான். மத்திய அரசு சரி என்று சொல்லிடுச்சாம். தரமில்லா பல்கலை கழகமுன்னு 47 கழிச்சான். ஏன் வெளியூர் பல்கலை கழகத்தை அனுமதிச்சான் யாருக்காவது புரியுதா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கல்நெஞ்சுக்காரி
கல்நெஞ்சென உரைத்திட , கண்ணீர் வடித்தாய் ; சொல்லொண்ணா வலிகளை சொற்களில் பதித்தாய் . அல்லலில் உழலுவதை அடிமனதில் இரசித்தாய் ; இல்லா...
-
காலாற நடந்து கைக்கோர்த்து சென்றது காட்சிப் படிமமாய் கலங்கச் செய்திட, மறக்க முயற்சித்து மனமது இயங்காமல் , மாயங்கள் நிகழாமல் மறத்தே போன...
-
எனக்கு மாற்றென யாரைத் தேடுகிறாய் ? வனப்பு குறைவென்றா வடிகட்டப் பார்க்கிறாய் ? முன்பின் பழகாமல் முந்தானையில் முடிச்சிட்டால் , முதல் நா...
-
கல்நெஞ்சென உரைத்திட , கண்ணீர் வடித்தாய் ; சொல்லொண்ணா வலிகளை சொற்களில் பதித்தாய் . அல்லலில் உழலுவதை அடிமனதில் இரசித்தாய் ; இல்லா...
-
15 வயது முஸ்லீம் பெண் தனக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொண்டார். உயர் நீதி மன்றம் சொல்கிறது இந்து பெண் 18வயதுக்கு குறைவாக திருமணம் செய்த...
-
வேலையற்றவர்கள் வீதிக்கு வாராது, “விதியே” என்று விடியலுக்கு தவமிருக்க, அதிகாரத்தைச் சுவைத்த ஒட்டுண்ணிகள் அதிகாரமற்றவர்களுக்கு அளித்த ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக