வியாழன், மே 14

வாட்டல்




தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்திரோ என்று
                                                                                                    குறள் 1318


ஊடுவாள் எனவறிந்து
உள்ளடக்கினேன் தும்மலை
உணர்ந்தாளோ என்னவோ

உம்மவள் நினைப்பதை – நான்
உணராதிருக்க
உள்ளடக்கினீரோ என வதைத்தாள்

வரட்சி

  மெளனம் மெல்லியாளிடம் மொழிவதற்கு ஏதுமில்லை மன்னனிடமும் நாட்கள் கடந்தன இணையர்கள் எதிரெதிர் நடமாடிக் கொண்டாலும் நட்பொன்றுமில்லை காரணமொன்றுமில...