வியாழன், மே 14

வாட்டல்




தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்திரோ என்று
                                                                                                    குறள் 1318


ஊடுவாள் எனவறிந்து
உள்ளடக்கினேன் தும்மலை
உணர்ந்தாளோ என்னவோ

உம்மவள் நினைப்பதை – நான்
உணராதிருக்க
உள்ளடக்கினீரோ என வதைத்தாள்

உச்சநீதிக்கு -வாதம் -2

  பற்பல நம்பிக்கைகள் பலகாலம் தொடர்ந்திருக்க , பட்டென மீறுவதால் பலர் மனது நோகுது . தொழுவது தொன்மை , தொடுடையோன் ஆயினும் , தொடர்பு இல்லை...